Saturday, July 10, 2010

எல்லா பாட்டுமே நல்ல பாட்டு தான்..

25 comments:

வினோத் கெளதம் said...

அருமையான பதிவு..

வினோத் கெளதம் said...

Gud Post..

வினோத் கெளதம் said...

நல்லா வருவிங்க தம்பி..

☀நான் ஆதவன்☀ said...

அட நக்கல் பிடிச்சவனே! :))))))))

☀நான் ஆதவன்☀ said...

நல்லா செலக்ட் பண்ணி தான் போட்டிருக்க போ :)

☀நான் ஆதவன்☀ said...

//வினோத்கெளதம் said...

நல்லா வருவிங்க தம்பி..//

அத நாங்க ஜொல்லனும் ட்ரம்பி. நீங்க வெறும் ஜொள்ளனும்

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀

யோவ்..ஏதாச்சும் எழுதுனா ஆள விட்டா போதும்டா சாமி'ன்னு ஒரே கமெண்ட்தோட ஓடி போடயுவ இப்ப என்னன்னா மூனு கமெண்ட்..!!

கண்ணா.. said...

வாவ்....அட்டகாசமான பாட்டுக்கள்....அருமை...!!!!

பிகு: இங்க என் சிஸ்டத்துல ஃப்ளாஷ் பிளேயர் கரெப்ட் ஆனதால ஒரே கட்டம் கட்டமாதான் தெரிஞ்சுது....ஆனாலும் பாட்டெல்லாம் சூப்பருங்கோ...

கண்ணா.. said...

ஆனாலும் ஓவ்வொரு டப்பாக்கு கீழயும் எந்த பாட்டுன்னு பேரு போட்டிங்கன்னா... என்ன மாதிரி ஆளுங்களுக்கு வசதியா இருக்கும்...செய்வீங்களா தல...

Anonymous said...

எலே குரு
இதெல்லாம் ஒரு பொழப்பா?
நாங்க சொல்லவேண்டியதை நீயே சொல்ற்?

யாருய்யா அங்க?சீக்கிரம் கெட்டிமேளம் சொல்லுங்கய்யா!!!!

sakthi said...

வினோத்கெளதம் said...
அருமையான பதிவு..
repeating

hahaha

sakthi said...

வினோத்கெளதம் said...
Gud Post..

aama gudpost

sakthi said...

வினோத்கெளதம் said...
நல்லா வருவிங்க தம்பி

aama thambi nalla varuveenga

sakthi said...

என்ன ஆச்சு உனக்கு வினோத்

வினோத் கெளதம் said...

@ கண்ணா

யோவ்..கண்ணா உன் நக்கலுக்கு அளவே இல்லையா..:))


//ஆனாலும் ஓவ்வொரு டப்பாக்கு கீழயும் எந்த பாட்டுன்னு பேரு போட்டிங்கன்னா... என்ன மாதிரி ஆளுங்களுக்கு வசதியா இருக்கும்...செய்வீங்களா தல...//

அத பண்ணலாம் ..ஆனா யாராச்சும் வந்து " ஆமாம் இவரு போடாட்டினா மட்டும் எங்களுக்கு எல்லாம் என்ன பாட்டுன்னு தெரியாது பாருன்னு'' சொல்லுவாங்க..அதான்..:)

@ Guru..

குரு நன்றி..:)

@ Sakthi..

//என்ன ஆச்சு உனக்கு வினோத்//

வாங்க சக்தி..After long time..

என்ன ஆகலைன்னு கேளுங்க சொல்லுறேன்..:)

sakthi said...

sari enna agala nu sollu

Prathap Kumar S. said...

யோவ் என்னய்யா ஆச்சு உனக்கு...

ஆனா ஒண்ணு மட்டும சொல்றேன் சூப்பர் பதிவு மச்சி...

இவனுக்குள்ளே என்னவோ இருக்கு பாரேன்... நீ ரொம்ப நல்லா வருவே தம்பி... :))

கோபிநாத் said...

டேய் ஆரம்பிச்சிட்டிய....நல்ல பாட்டு டா ;))

ஜீவன்பென்னி said...

நெசமாவே ச்சூப்பராக்கீது.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏலேய் மச்சி

நிறைய பதிவுகள் படிக்க மட்டும் செய்றன்னு தெர்து...

வினோத் கெளதம் said...

@ Sakthi..

//sari enna agala nu sollu//

ஒன்னும் இல்ல..சும்மா ஒரு பதிவு அதான்..

@ நாஞ்சில் பிரதாப்

ஒன்னும் ஆகல மச்சி..All in d game..THanks..:)

@ கோபிநாத்

//டேய் ஆரம்பிச்சிட்டிய//

என்னத்த ஆரம்பிச்சோம்..!

@ ஜீவன்பென்னி

நன்றிங்க..

@ ப்ரியமுடன் வசந்த்..

படிக்கிறனா..ஆமாம் கரெக்ட் தான்..!

பாலா said...

அடப்பாவிகளா... இப்பல்லாம் கமெண்ட்டை கூட காப்பி அடிக்க முடியுதா?? :)

மொதல்ல... காப்பி ரைட் வாங்கணும்.

வினோத் கெளதம் said...

@ ஹாலி:

தல..வாங்க வாங்க..:)

Muniappan Pakkangal said...

Aaramba commente un comment-chumma solla koodaathu,unmaiya thaan solliyirukka,4 paattu konjam pazhasaa theriyala.Nice post Vinoth Gowtham

வினோத் கெளதம் said...

Tx Doctor Saab..:)