tag:blogger.com,1999:blog-3635260227949569535.post4286593304650014108..comments2023-10-19T21:13:12.576+05:30Comments on ஜூலை காற்றில்..: கார்த்திகை மாதமும், ஐய்யப்ப சாமியும்..வினோத் கெளதம்http://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3635260227949569535.post-15778206023266716042010-03-22T22:32:30.732+05:302010-03-22T22:32:30.732+05:30முக்கியமா கன்னி மாலை போடுறவங்க speaker வச்சு பாட்ட...முக்கியமா கன்னி மாலை போடுறவங்க speaker வச்சு பாட்டு போட்டு ஊரையே கலங்கடிப்பது ரொம்ப கஷ்டம்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-70709726538438418952009-12-17T09:51:40.941+05:302009-12-17T09:51:40.941+05:30நீங்கள் கூற வந்த விஷயம் அனைத்தும் உண்மையே. பக்தியை...நீங்கள் கூற வந்த விஷயம் அனைத்தும் உண்மையே. பக்தியை விட மாலை போட்டிருப்பதாக கூறி ஆடும் ஆட்டமே அதிகம்.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-91367915967364879952009-12-16T18:14:55.063+05:302009-12-16T18:14:55.063+05:30@ Pappu
//ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சார...@ Pappu<br /><br />//ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சாரம். //<br /><br />இதை சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. <br /><br />//சொல்லிக் குடுத்ததால தான் பேண்ட் போட்டவன் எல்லாம் நின்னுக்கிட்டு அடிக்கிறோம். சொல்லிக் கொடுக்குறதுதான்.//<br /><br />சொல்லிகொடுத்தாலும் எதை நம்மால் சுலபமாக பின்பற்ற முடிகிறதோ..அதை மட்டும் தான் நாம் "பிடித்துகொள்கிறோம்".<br /><br />\\முலைங்கிற வார்த்தைய 50 வருஷம் முன்னாடி வந்த கந்த புராணத்துல அசால்ட்டா முலைப் பால்னு யூஸ் பண்ணிருக்காங்க.//<br /><br />ஆமாம் நான் கூட நிறையா பழைய செய்யுள்களில் படித்து உள்ளேன்..ஆனால் இப்பொழுது உள்ள திரைப்பாடல்களில் அதே வார்த்தையை தைரியமாக உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை..<br /><br />@ ♠ ராஜு ♠ <br /><br />//அண்ணே..உள்குத்துல பிண்றியேண்ணே<br />தமிழ்நாடு-பக்தர்கள்-கேரளா-கூட்டம்.//<br /><br />கரெக்டா கவனிச்சிட்டியே..<br /><br />//இப்போ நம்ம கெட்ட வார்த்தைன்னு நினைச்சுட்டு இருக்குற வார்த்தைகளையெல்லாம் நம்ம பழைய கவிஞர்கள்<br />அசால்ட்டா யூஸ் பாண்னிருக்காங்கன்னு கேள்விப்படேன்.//<br /><br />அதே தான் <br /><br />@ கண்ணா.. <br /><br />//மாலை போடுறத பத்தி பதிவு போட்டுட்டு..<br />கீழே கலாச்சாரத்தை பத்தி கும்மிருக்கீங்க...//<br /><br />நாங்க அப்படி தான் பண்ணுவோம்..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-45325984832370839362009-12-16T11:45:02.237+05:302009-12-16T11:45:02.237+05:30//pappu said...
கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல...//pappu said... <br />கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல தலைப்பெல்லாம் பாத்தா அடிப்பாய்ங்க!<br />//<br /><br /><br />ரைட்டு விடுகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-1505066698792681732009-12-16T11:12:07.342+05:302009-12-16T11:12:07.342+05:30கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல தலைப்பெல்லாம் பா...கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல தலைப்பெல்லாம் பாத்தா அடிப்பாய்ங்க!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-85337104424802323372009-12-16T09:59:12.351+05:302009-12-16T09:59:12.351+05:30என்னய்யா இது...
மாலை போடுறத பத்தி பதிவு போட்டுட்ட...என்னய்யா இது...<br /><br />மாலை போடுறத பத்தி பதிவு போட்டுட்டு..<br /><br />கீழே கலாச்சாரத்தை பத்தி கும்மிருக்கீங்க...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-3661083088245035772009-12-16T09:25:51.947+05:302009-12-16T09:25:51.947+05:30பப்பு அண்ணே,'
இப்போ நம்ம கெட்ட வார்த்தைன்னு நி...பப்பு அண்ணே,'<br />இப்போ நம்ம கெட்ட வார்த்தைன்னு நினைச்சுட்டு இருக்குற வார்த்தைகளையெல்லாம் நம்ம பழைய கவிஞர்கள் <br />அசால்ட்டா யூஸ் பாண்னிருக்காங்கன்னு கேள்விப்படேன்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-65068385592396006182009-12-16T09:24:32.484+05:302009-12-16T09:24:32.484+05:30அண்ணே..உள்குத்துல பிண்றியேண்ணே
தமிழ்நாடு-பக்தர்கள்...அண்ணே..உள்குத்துல பிண்றியேண்ணே<br />தமிழ்நாடு-பக்தர்கள்-கேரளா-கூட்டம்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-66115203309591928462009-12-16T07:39:41.300+05:302009-12-16T07:39:41.300+05:30ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சாரம். உங்களுக...ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சாரம். உங்களுக்கு முன்னடி இருக்குறவன் சொல்லிக் குடுத்ததால தான் பேண்ட் போட்டவன் எல்லாம் நின்னுக்கிட்டு அடிக்கிறோம். சொல்லிக் கொடுக்குறதுதான்.<br /><br />நம்ம கலாச்சாரத்தில் தாலி இருந்தது கிடயாது, வேட்டிக்கு சட்டை கிடையாது.... ராமதாஸ் குரூப்ஸ் ஏன் தாலிக்காக குஷ்பூவோட சண்ட போட்டாங்களோ? பாலிடிக்ஸ் பழம்.<br /><br />முலைங்கிற வார்த்தைய 50 வருஷம் முன்னாடி வந்த கந்த புராணத்துல அசால்ட்டா முலைப் பால்னு யூஸ் பண்ணிருக்காங்க.<br /><br />ஆராய்ச்சியான்னு கேக்காதீங்க. சும்மா அப்பப்ப கேட்டாது, பார்த்தது.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-69639466098149119222009-12-16T00:19:54.514+05:302009-12-16T00:19:54.514+05:30//அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச...//அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச்சு போவாங்க. பசங்க உட்கார்ந்துட்டு என்பது ஒரு கேள்வி. உறுதியா தெரியல. யாரேஉம் தெளிவு படுத்தவும்.!//<br /><br />தெரியலையே..காலதிர்க்கேற்ப உடல் பரிணாம வளர்ச்சியில் எதாவது மாற்றம் ஏற்ப்பட்டிருக்குமோ..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-12016077410069229012009-12-16T00:13:47.435+05:302009-12-16T00:13:47.435+05:30பப்பு எல்லாம் ரைட்டு..அந்த கலச்சரதுக்குள்ள நான் போ...பப்பு எல்லாம் ரைட்டு..அந்த கலச்சரதுக்குள்ள நான் போகல..பட்..ஒரு சாதாரண குடும்ப பையனா எத்தனை காலம் போனாலும் இந்த சாமி கும்பிடுவது என்ற பழக்கத்தை 'தாண்டி' வர முடியாது இல்ல..<br /><br />//2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம். //<br /><br />நான் இப்ப தான் Caligula பார்க்கிறப்ப தெரிஞ்சிக்கிட்டேன்..ஏன் இவன்(ஹீரோ) எகிப்தை அடிக்கடி வம்புக்கு இழுக்குரானு.. <br /><br />ஆமாம் Research எதாச்சும் பண்ணுறியா..சும்மா புகுந்து விளையாடுற..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-90826062708529038812009-12-16T00:04:10.684+05:302009-12-16T00:04:10.684+05:302ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போ...2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம். - இது எகிப்துல ந்னு சொல்லிருக்கனும்... ஹி.. ஹி..Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-63184581238331594372009-12-16T00:03:37.424+05:302009-12-16T00:03:37.424+05:30அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச்...அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச்சு போவாங்க. பசங்க உட்கார்ந்துட்டு என்பது ஒரு கேள்வி. உறுதியா தெரியல. யாரேஉம் தெளிவு படுத்தவும்.!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-83535849792639551692009-12-16T00:01:44.972+05:302009-12-16T00:01:44.972+05:30பாலாவுக்கு ஆமோதிப்பு!
2ஆயிரம் வருஷம் முன்னாடி எகி...பாலாவுக்கு ஆமோதிப்பு!<br /><br />2ஆயிரம் வருஷம் முன்னாடி எகிப்து, மலையாளம் எல்லாம் பெண்கள் சார் சமூகம். இப்ப எகிப்துல இஸ்லாம். மேல் விளக்கம் தேவையில்லை.<br /><br />2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம்.<br /><br />100 வருஷம் முன்னாடி பொண்ண உயிரோட எரிக்கறது கலாச்சாரம்.<br /><br />இப்ப சொல்லுங்க எது கலாச்சாரம்?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-24600140354880472592009-12-15T23:48:50.745+05:302009-12-15T23:48:50.745+05:30@ கலையரசன்
//பாசு.. சாமிங்க சரக்கடிக்கிறப்ப மாலை...@ கலையரசன் <br /><br />//பாசு.. சாமிங்க சரக்கடிக்கிறப்ப மாலையை தலைக்கு மேல தூக்கி பிடிச்சிகிட்டு அடிக்குமே.. அத சொல்லவேயில்ல? //<br /><br />அனுபவமோ..:)<br /><br />//சரி... சரி.. பிசாசு பின்னூட்டத்துல வருதுன்னு திட்டாத!!//<br /><br />நான் என்னா அவரா..மனசுக்குள்ள நினைக்கிறதோட சரி..;)<br /><br />@ KISHORE <br /><br />//நான் கூட கார்த்திகை மாசம்னு பார்த்ததும்.. உன்னை பத்தின பதிவுன்னு தப்பா நெனச்சிட்டேன் நண்பா..//<br /><br />என்னை பத்தி நினைக்கும்பொழுது சம்பந்தமே இல்லாம "தப்பா" யோசிப்பியே.. <br /><br />@ ஹாலிவுட் பாலா<br /><br />//ஒரு 100 வருசம்.. இதை திணிச்சிகிட்டே இருந்தீங்கன்னா... அது ஆட்டோமேட்டிக்கா ‘இயற்கை’யா தெரியும்.//<br /><br />"பஞ்ச் பாலா"..ரொம்ப கரெக்ட் தல..<br /><br />@ நாஞ்சில் பிரதாப் <br /><br />//எல்லாமே மனிதன் உருவாக்கியதுதான். தனது தேவைக்கேற்ப அதனை கூட்டியோ குறைத்து அதனை மாற்றிவைத்துக்கொள்கிறான். அவ்வளவுதான். //<br /><br />இதுவும் சரி தான்..<br />ஜோக் சூப்பர்..<br />நன்றி பிரதாப்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-68627010730501599012009-12-15T23:25:18.330+05:302009-12-15T23:25:18.330+05:30பாலா சொல்வது கரெக்ட். எல்லாமே மனிதன் உருவாக்கியது...பாலா சொல்வது கரெக்ட். எல்லாமே மனிதன் உருவாக்கியதுதான். தனது தேவைக்கேற்ப அதனை கூட்டியோ குறைத்து அதனை மாற்றிவைத்துக்கொள்கிறான். அவ்வளவுதான். <br /><br />சபரிமலைக்கு மேட்டரை படிச்சதும் போனவாரம் ஆனந்தவிகடன்ல வந்த ஒரு ஜோக் நினைவுக்கு வருது...<br /><br />மாணவன்: சார் என் பரீட்சை பேப்பர்ல முட்டை மார்க் போடாதீங்க சார்.<br />ஆசிரியர் : ஏன்டா ?<br />மாணவன் : எங்கப்பா சபரிமலைக்கு மாலை போட்டுருக்காரு. <br /><br />ஓகே தல.... நல்லபதிவு வர்ட்டா....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-13304339380645465852009-12-15T22:50:47.297+05:302009-12-15T22:50:47.297+05:30கலாச்சாரத்தில் எல்லாம் எதுவும் ’இயற்கை’ கிடையாதுங்...கலாச்சாரத்தில் எல்லாம் எதுவும் ’இயற்கை’ கிடையாதுங்க.<br /><br />ஒரு 100 வருசம்.. இதை திணிச்சிகிட்டே இருந்தீங்கன்னா... அது ஆட்டோமேட்டிக்கா ‘இயற்கை’யா தெரியும்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-14564194078423221852009-12-15T22:40:57.023+05:302009-12-15T22:40:57.023+05:30நான் கூட கார்த்திகை மாசம்னு பார்த்ததும்.. உன்னை பத...நான் கூட கார்த்திகை மாசம்னு பார்த்ததும்.. உன்னை பத்தின பதிவுன்னு தப்பா நெனச்சிட்டேன் நண்பா..<br /><br />நீ ஊருக்கு வரும் போது "பாரின் சரக்கு" வாங்கிட்டு வருவன்னு நெனச்சேன்.. வெறும் விபூதி பொட்டலம் தான் கிடைக்கும் போல இருக்கு..<br /><br /><br />சாமியெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா...kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-55370545673651512462009-12-15T22:38:05.404+05:302009-12-15T22:38:05.404+05:30சரி... சரி.. பிசாசு பின்னூட்டத்துல வருதுன்னு திட்ட...சரி... சரி.. பிசாசு பின்னூட்டத்துல வருதுன்னு திட்டாத!!<br /><br />ஒரு சின்ன சந்தேகம்....<br />அடைப்புகுறி ஏகப்பட்ட இடத்துல அடைச்சிகிட்டு இருக்குதே, ஏன் பாஸ்?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3635260227949569535.post-31680134939629331572009-12-15T22:32:24.923+05:302009-12-15T22:32:24.923+05:30மாலை போட்ட ரைட்டு...
பக்கத்து சீட்டுல காலை போட்ட...மாலை போட்ட ரைட்டு...<br />பக்கத்து சீட்டுல காலை போட்டீயயயா??? <br /><br />பாசு.. சாமிங்க சரக்கடிக்கிறப்ப மாலையை தலைக்கு மேல தூக்கி பிடிச்சிகிட்டு அடிக்குமே.. அத சொல்லவேயில்ல? <br /><br />இப்ப எல்லாம் உருப்படியா இருக்குற எது மாலை போடுது? மாலைபோட்டாலே பொருக்கின்னு ஆகிடுச்சு!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com